வலி...
உள்ளங்கள்
ஊமையான போது - உன்
உதடுகள்
உளறிய வார்த்தைகள்..
"Sorry, .....................................
................................................
................................................"
நெஞ்சம் குமுறிய போது
கண்கள் குளமாகியது
கண்ணீரால் மட்டுமல்ல
காதலியே !!...
No comments:
Post a Comment