நிஜங்களின் நினைவுகள்...
என்னில் உதித்த சில நினைவுகளை பதிக்கின்றேன் இந்த பக்கங்களில்...
Dec 19, 2011
******************
உன் மௌனம்களும்
நானங்களும்
காட்டிக் கொடுத்த பின்னும்
கண்களுக்குள்
காதலை வைத்து
இமைகளால்
மூடி மறைக்காதே பெண்ணே...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment