Dec 19, 2011

******************

உன் மௌனம்களும் 
நானங்களும் 
காட்டிக் கொடுத்த பின்னும்
கண்களுக்குள் 
காதலை வைத்து 
இமைகளால் 
மூடி மறைக்காதே பெண்ணே...!

No comments:

Post a Comment