Jan 3, 2011

சமாந்தரங்கள்...















ஒட்ட முடியா
இரு கோடுகளாய் 
நீயும், 
நானும்...

'வளைவுகளிலாவது
முட்டி நின்று
சேர்ந்துகொள்வோம்'
என்ற நம்பிக்கையும்
அர்த்தமற்றுப் போனது -

'சமாந்தர வளைவுகளை'
தாண்டிய போது...

No comments:

Post a Comment