நிஜங்களின் நினைவுகள்...
என்னில் உதித்த சில நினைவுகளை பதிக்கின்றேன் இந்த பக்கங்களில்...
Jan 3, 2011
சமாந்தரங்கள்...
ஒட்ட முடியா
இரு கோடுகளாய்
நீயும்,
நானும்...
'வளைவுகளிலாவது
முட்டி நின்று
சே
ர்ந்துகொள்வோம்'
என்ற நம்பிக்கையும்
அர்த்தமற்றுப் போனது -
'சமாந்தர வளைவுகளை'
தாண்டிய போது...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment