நிஜங்களின் நினைவுகள்...
என்னில் உதித்த சில நினைவுகளை பதிக்கின்றேன் இந்த பக்கங்களில்...
Jan 7, 2011
அர்த்தப்பட்ட மௌனங்கள்...
யாரும் அறியா
அர்த்தங்களில்
பரிமாறப்பட்ட
மௌனங்கள்
நமக்குள்.
புரிந்து கொண்ட போது
உலகமே
அர்த்தமாகிப் போனது,
பிரிந்து சென்ற போது
உயிர்சுமப்பதே
அர்த்தமின்றி தோணுது...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment