கசக்கிப் பீய்த்து
தூரத்தில் தூக்கி எறியவா
பறித்துக்கொண்டாய்
என் மனதை...?
விட்டு வைத்திருக்கலாம்
இன்னும் சிறிது காலம்,
பசுமையாய் இருந்திருக்கும்
உன்னோடான நினைவுகள்..!
கதறியழுது
கண்ணீர் தீர்ந்தபின்
கடைசியில்
எஞ்சியதென்னவோ -
"ஏமாற்றப்பட்ட எண்ணங்களும்,
நிர்ப்பந்திக்கப்பட்ட நினைவுகளுமே..!"
No comments:
Post a Comment