Oct 2, 2011

**************************

காலங்கள் ஓடாதா...!
காத்திருப்புக்கள் ஓயாதா...!

தொலைதூரம் வந்த பின்
தொட்டுச்செல்லும் தென்றலில் தேடுகின்றேன் -
உன் சுவாசக் காற்றை...!

No comments:

Post a Comment