நிஜங்களின் நினைவுகள்...
என்னில் உதித்த சில நினைவுகளை பதிக்கின்றேன் இந்த பக்கங்களில்...
Oct 7, 2011
**************************
சத்தமின்றி முத்தமிடுகிறாய்,
கள்ளமின்றி காதல் செய்கிறாய்,
சின்னதான சண்டை வைக்கிறாய்,
சிரிக்கும் போது என்னைக் கொள்கிறாய்...!
ரசித்தபடி இடையைப் பிடித்து
இழுத்தணைத்துக் கொள்கிறேன் -
என்னுள்ளே நுழைந்து,
உயிரோடு கலக்கிறாய்...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment