Oct 7, 2011

**************************


















சத்தமின்றி முத்தமிடுகிறாய்,
கள்ளமின்றி காதல் செய்கிறாய்,
சின்னதான சண்டை வைக்கிறாய்,
சிரிக்கும் போது என்னைக் கொள்கிறாய்...!

ரசித்தபடி இடையைப் பிடித்து
இழுத்தணைத்துக் கொள்கிறேன் -
என்னுள்ளே  நுழைந்து, 
உயிரோடு கலக்கிறாய்...!

No comments:

Post a Comment