Apr 5, 2011

*******************

மற்றவர்
உனக்கெழுதிய
காதல் கடிதங்களை
என்னிடம் தந்து
வாசிக்க சொல்கிறாய்...

" அய்யய்யோ...!!
உன்னை மட்டும்தானே 
காதலித்தேன், 
அதிலும் போட்டியா...?? " 
என்று பதறுகிறது மனசு...

No comments:

Post a Comment