Apr 10, 2011

*******************

உன்னைப் பற்றிய
கற்பனைகளை
எக்குத்தப்பா
உளறுகிறேன்...

"அடடா...!
அழகிய கவிதைகள்.." என்று
அள்ளிக் கொள்கிறது
சமூகம்...!

No comments:

Post a Comment