நிஜங்களின் நினைவுகள்...
என்னில் உதித்த சில நினைவுகளை பதிக்கின்றேன் இந்த பக்கங்களில்...
Apr 10, 2011
*******************
உன்னைப் பற்றிய
கற்பனைகளை
எக்குத்தப்பா
உளறுகிறேன்...
"அடடா...!
அழகிய கவிதைகள்.." என்று
அள்ளிக் கொள்கிறது
சமூகம்
...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment