Apr 7, 2011

*******************

காலையில் எழுந்ததும்,
கண்களைத் திறக்காமல்
கைகளால் உன்னை
படுக்கையில் தேடும்போதுதான்
உணர்ந்து கொள்கிறேன் -


இவ்வளவு நேரமும்
உன்னோடு நானிருந்தது
'கனவில்தான்' என்பதை...

No comments:

Post a Comment