நிஜங்களின் நினைவுகள்...
என்னில் உதித்த சில நினைவுகளை பதிக்கின்றேன் இந்த பக்கங்களில்...
Apr 7, 2011
*******************
காலையில் எழுந்ததும்,
கண்களைத் திறக்காமல்
கைகளால் உன்னை
படுக்கையில் தேடும்போதுதான்
உணர்ந்து கொள்கிறேன் -
இவ்வளவு
நேரமும்
உன்னோடு
நானிருந்தது
'கனவில்தான்' என்பதை...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment