நிஜங்களின் நினைவுகள்...
என்னில் உதித்த சில நினைவுகளை பதிக்கின்றேன் இந்த பக்கங்களில்...
Jul 25, 2012
***********************
இலக்கணங்கள் அறிவதில்லை
என் கவிதைகள்..
ஒப்புக்கொள்ளவிட்டால்
அது கவிதைகளாக அல்ல
என்
கிறுக்கல்க
ளா
கவே இருக்கட்டும்..
இலக்கணம் எதற்கு..?
மௌனம்களின் மொழிகளும்,
மழலைகளின் ஒலிகளும்
ஒரு வகைக்
கவிதைகள் தானே..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment