Jul 25, 2012

***********************

இலக்கணங்கள் அறிவதில்லை
என் கவிதைகள்..

ஒப்புக்கொள்ளவிட்டால் 
அது கவிதைகளாக அல்ல
என் 
கிறுக்கல்களாகவே இருக்கட்டும்..

இலக்கணம் எதற்கு..?

மௌனம்களின் மொழிகளும்,
மழலைகளின் ஒலிகளும் 
ஒரு வகைக் 
கவிதைகள் தானே..!

No comments:

Post a Comment