Jul 28, 2012

***********************

காலமே பதில் சொல்லும்
கண்களற்ற காதலுக்கு..

தலையில் -
எழுத்துப்பிழை இருப்பின்
இறைவனிடமா  
காட்டமுடியும்..?

"நடப்பவை நன்மைக்கே"
நாகரிக சமாதானம்
புத்திக்கு மட்டும்..

உன்னுள் வாழும்
'உனக்கு..?'

வலிகள் தீர 
அழுதுவிடு
மனதுக்குள் - 
மௌனமாக..!

No comments:

Post a Comment