Dec 1, 2010

**********************


கனவில் வந்து 
கதையளக்கிறாய், 
நிஜத்தில் இங்கு
காணாமல் போகிறாய்.. 


பொழுது புலர்ந்தபின்னும்
கண்மூடிக் காத்திருக்கிறேன்
என் கனவே -
உன் வருகைக்காய்...

No comments:

Post a Comment