நிஜங்களின் நினைவுகள்...
என்னில் உதித்த சில நினைவுகளை பதிக்கின்றேன் இந்த பக்கங்களில்...
Dec 1, 2010
**********************
கனவில் வந்து
கதையளக்கிறாய்,
நிஜத்தில் இங்கு
காணாமல் போகிறாய்..
பொழுது புலர்ந்தபின்னும்
கண்மூடிக் காத்திருக்கிறேன்
என் கனவே -
உன் வருகைக்காய்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment