உன் இதழோரம்
ஏதோவொன்று கடித்துவிட்ட
தழும்பைக் காட்டி
"வலிக்கிறது" என
சிணுங்குகிறாய்...
நெஞ்சோடு உன்னை
அள்ளி அணைத்தபடி
அங்கும் இங்குமாக தேடுகிறேன் -
கடித்துச் சென்ற
அச் சிறுஜீவன்
கையில் அகப்படாதா என்று..!
ஏதோவொன்று கடித்துவிட்ட
தழும்பைக் காட்டி
"வலிக்கிறது" என
சிணுங்குகிறாய்...
நெஞ்சோடு உன்னை
அள்ளி அணைத்தபடி
அங்கும் இங்குமாக தேடுகிறேன் -
கடித்துச் சென்ற
அச் சிறுஜீவன்
கையில் அகப்படாதா என்று..!
No comments:
Post a Comment