Jun 15, 2013

************************

எங்கோ வாசித்த வரிகள் -

"எதிர்பார்ப்பை குறைத்து கொண்டால்,
ஏமாற்றம் ஒன்றும் பெரிதாக தெரிவதில்லை"

ம்ம்ம்... 
எதார்த்தமான உண்மைதான்,

உள்ளம்கள் பீய்க்கப்பட்ட  பின்னே
உணர்ந்துகொள்ளப்படுகின்றன..! 

No comments:

Post a Comment