Aug 10, 2010

கதாநாயகன்.

அன்று- 
காதலின் பாதையில் 
கண்மூடி நடந்தான். 
இன்று- 
கல்லறை சுவற்றில் 
கவிதை வரைகின்றான். 

காலத்தை குற்றம் சொல்லும் 
காதலர் மத்தியில், 
காதலியை குற்றம் சொல்கிறான் 
இந்த- 
கல்லறை காவியத்தின் 
கதாநாயகன்.

No comments:

Post a Comment