என்னில் உதித்த சில நினைவுகளை பதிக்கின்றேன் இந்த பக்கங்களில்...
Aug 10, 2010
கதாநாயகன்.
அன்று- காதலின் பாதையில் கண்மூடி நடந்தான். இன்று- கல்லறை சுவற்றில் கவிதை வரைகின்றான். காலத்தை குற்றம் சொல்லும் காதலர் மத்தியில், காதலியை குற்றம் சொல்கிறான் இந்த- கல்லறை காவியத்தின் கதாநாயகன்.
No comments:
Post a Comment