அதிகம் நேசித்தது
உன்னைத்தான்..
அதிகம் ஆசைவைத்தது
உன்னில்தான்..
அதிகம் வலி கண்டதும்
உன்னால்தான்..!
இன்னும் -
பிறந்த குழந்தைபோல்
புதிதாகவே இருக்கிறது
என் காதல்..
உன் காதல் மட்டும் -
வேக வேகமாய் வளர்ந்தது
மூப்படைந்து மரித்து
மறைந்துவிட்டதுவோ...??
உன்னைத்தான்..
அதிகம் ஆசைவைத்தது
உன்னில்தான்..
அதிகம் வலி கண்டதும்
உன்னால்தான்..!
இன்னும் -
பிறந்த குழந்தைபோல்
புதிதாகவே இருக்கிறது
என் காதல்..
உன் காதல் மட்டும் -
வேக வேகமாய் வளர்ந்தது
மூப்படைந்து மரித்து
மறைந்துவிட்டதுவோ...??
No comments:
Post a Comment