Jul 16, 2013

************************

நிஜமெது, 
நிழல்லெதுவென
பிரித்தறியும் நிதானமின்றி
காதல் போதையில் தள்ளாடும் 
காதல்காரன்தான் -
நான்...

இருந்தும்;
என் எல்லா நிலைகளிலும்
உறுதியாய் 
உளறிக்கொள்கின்றேன்
இவ்வுண்மைகளை -

"இன்று நீ இல்லை
என்பது நிஜம்...

என்னில் நீ உள்ளாய்
என்பதும் நிஜம்...!!"

No comments:

Post a Comment