Aug 17, 2013

************************

எப்போவோ
மனிதனிடமிருந்து
கருணையை 
கற்றுக்கொண்டுவிட்டன 
மிருகங்கள்.

இன்று -
இருந்த குணத்தை 
மறந்துவிட்ட 
மனிதன், 
வியந்து பார்கிறான் -

மிருகங்களின்

இரக்க குணத்தை..!!

No comments:

Post a Comment