எப்போவோ
மனிதனிடமிருந்து
கருணையை
கற்றுக்கொண்டுவிட்டன
மிருகங்கள்.
இன்று -
இருந்த குணத்தை
மறந்துவிட்ட
மனிதன்,
வியந்து பார்கிறான் -
மிருகங்களின்
இரக்க குணத்தை..!!
மனிதனிடமிருந்து
கருணையை
கற்றுக்கொண்டுவிட்டன
மிருகங்கள்.
இன்று -
இருந்த குணத்தை
மறந்துவிட்ட
மனிதன்,
வியந்து பார்கிறான் -
மிருகங்களின்
இரக்க குணத்தை..!!
No comments:
Post a Comment