கடந்த சில வருடங்களாக எனக்கும் என் ஊருக்கும் இடையிலான நெருக்கம் குறைந்துகொண்டுதான் வருகின்றது. கொஞ்ச காலம் கொழும்பில், இப்போ வெளிநாட்டில். என் ஊரில் நிறையப்பேர் என்னை மறந்திருப்பார்கள், எனக்கும் நிறைய முகங்கள் மறந்து விட்டன என்பதும் உண்மைதான்.
படிப்பும் பணமுமாய் அலைந்துதிரியும் வாழ்வில் சிக்குண்டு தன் மண்வாசனை மறந்த மனிதர்களின் பட்டியலில் என் பெயரும் அச்சடிக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் என்னுள்ளும்.
"சொர்கமே என்றாலும்.... அது நம்மூர போல வருமா...."
எங்கோ ஒலித்துக்கொண்டிருக்கிறது இளையராஜாவின் பாடல்..!
படிப்பும் பணமுமாய் அலைந்துதிரியும் வாழ்வில் சிக்குண்டு தன் மண்வாசனை மறந்த மனிதர்களின் பட்டியலில் என் பெயரும் அச்சடிக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் என்னுள்ளும்.
"சொர்கமே என்றாலும்.... அது நம்மூர போல வருமா...."
எங்கோ ஒலித்துக்கொண்டிருக்கிறது இளையராஜாவின் பாடல்..!
No comments:
Post a Comment